• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

பெரியாரியம் – உரைக்கோவை 1 – சமுதாயம்

By கி. வீரமணி

பெரியாரியம் – உரைக்கோவை 1 – சமுதாயம்
ரூ. 240/-
  • Available in: Kindle
  • ISBN: B08SKB8QK3
Buy Now

பெரியாரியல் என்ற தலைப்பிலே தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்களை நாம் ஆராய்கிறோம் என்று சொன்னால் – நம்முடைய மக்களின் நல்வாழ்விற்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடிய கருத்துகளை ஆய்வு செய்கிறோம். தேவையான கருத்துகளை மிகப் பெரிய அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்று அதற்குப் பொருள்.
நம்முடைய நாட்டிலே பல சிந்தனையாளர்கள் இருப்பார்கள். ஆனால் மனித குலத்திற்கு, மனித சமுதாய ஒட்டுமொத்த நலனுக்கு யார் வதைந்து கொண்டிருக் கின்றார்களோ, யார் அழிந்து கொண்டிருக்கின்றார்களோ, யார் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மக்களுடைய வாழ்விற்காக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சிந்தனையைச் செயலாக்கமாக, முன்னோடியாகத் தந்தார்கள்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

601